குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகராக மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் ஆர்ரா மாவட்டத்தில் பிறந்தவர் மீராகுமார். முன்னாள் துணைப்பிரதமர் ஜெகஜூவன் ராம் மகள்
இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நாடாளுமன்ற தொகுதியில் 1985 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தலித் சமூகத்தைச் சேர்ந்த மீரா குமார், அந்த தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் மாயாவதி ஆகிய பலம்வாய்ந்த தலைவர்களை வெற்றிகொண்டார். முன்னாள் வழக்கறிஞரான இவர் 5 முறை நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004-2009) சமூகநலத்துறை அமைச்சராகப் பதவி வகித்த அவர், கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் பணியாற்றினார். 72 வயதான மீராகுமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?