மனைவி மீது சந்தேக பார்வை கொண்ட கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் வினோத். வயது 43. திருமணங்களை ஏற்பாடு செய்யும் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வினோத்திற்கு தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வேறு யாருடனும் தகாத உறவு இருக்குமோ என பலமுறை சந்தேகத்தில் குழம்பியிருக்கிறார் வினோத். இதுதொடர்பாக நேற்றிரவு தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்படவே மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திருக்கிறார் வினோத். ஆத்திரமும், சந்தேகமும் குறையாததால் தொடர்ச்சியாக 30 முறை கத்தியால் குத்திவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார் வினோத். அப்போது பக்கத்திலிருந்த அவரின் மகனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அம்மாவை மீட்ட வினோத்தின் மகன், அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் ஏற்கனவே அப்பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை கொலை செய்த வினோத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!