அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காணொளிக் காட்சி மூலம் கைதி உடையில் ஆஜரானார் சசிகலா.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் ஆஜரான சசிகலாவிடம் சுமார் 50 நிமிடங்கள் கேள்வி எழுப்பப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, பாஸ்கரன் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். சரியாக 12:00 மணிக்கு, நீதிபதி ஜாஹிர் உசேன் முன்னிலையில் ஆஜரான அவரிடம் அந்நியச் செலாவணி மோசடி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த குற்றச்சாட்டுகளை நீதிபதி படித்துச் சொன்னார். சசிகலா தரப்பில் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டபோதும், நீதிபதி குற்றச்சாட்டை பதிவு செய்தார். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அப்லிங்க் வசதி செய்ததிலும், கருவிகளை வாங்கியதிலும் அந்நிய செலாவணி மோசடி நடந்ததாக சசிகலா மீது 1996 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இது. பெங்களூரு சிறையிலிருந்து கைதி உடையில் வீடியோவில் தோன்றினார், சசிகலா
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!