ரயில்வே தேர்வுகளில் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலர் பதவி உயர்வுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமிருந்த 96 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி , மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்வில் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில், 3ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில், பாதுகாவலர் பதவி உயர்வு தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள 91 பேரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ரயில்வே தேர்வுகளில் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சரக்கு ரயில்களின் பாதுகாவலர் பதவி உயர்வுக்கான தேர்வும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ரயில்வே தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது போன்ற தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது
மகாராஷ்டிரா: தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்