ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர், சில தளர்வுகளுடன் நான்கு கட்டங்களாக ஊரட்ங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த செய்தி வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்