பீகாரில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் விவசாயி ஒருவரின் மகன் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சமஸ்திபூரைச் சேர்ந்த விவசாயின் மகன் துர்கேஷ்குமார் என்பவர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்து 78 ஆயிரமாக அதிகரிப்பு
இது குறித்து அவர் கூறும் போது “ எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எனது பெற்றோரும், ஆசிரியர்களும் எனக்கு உறுதுணையாக இருந்ததாலேயே என்னால் இதை சாதிக்க முடிந்தது. எதிர்காலத்தில் நான் ஐஐடி கல்லூரியில் படிக்க நினைக்கிறேன்." என்றார்.
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - மோதல் ஏற்பட்டதால் சிறைக்குச் சென்ற இளைஞர்கள்
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்