காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகளில் 13 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
புதிய விதிமுறைகளுடன் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வாலாஜாபாத் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்ற பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 86 டாஸ்மாக் கடைகளில் 11 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை, மதுராந்தகம், உத்தரமேரூர் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்ற பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்!
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மது வாங்க வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசங்கள், ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!