வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் பலர் அங்கேயே சிக்கியுள்ளனர். தற்போது அவர்கள் விண்ணப்பித்து இந்தியா வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளின் பணிபுரியும் சிலர் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தவர்களை அவர்கள் தங்கும் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேற்கொண்டார். அரசு பேருந்து மூலம் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்
“ஆன்லைன் மூலம் இரண்டு இயக்குநர்களுடன் ஆலோசனை” - பி.சி. ஸ்ரீராம்
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!