புழல் சிறையில் பாகிஸ்தான் கொடிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புழலில் உள்ள மத்திய சிறை கண்காணிப்பு கோபுரம் அருகே பார்சல் ஒன்று கிடந்தது. இதை காவலர்கள் பிரித்து பார்த்த போது காகிதத்தினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான 100 பாகிஸ்தான் கொடிகள் இருந்தன. இது தவிர துணியினாலான பெரிய கொடி ஒன்றும் செல்ஃபோனும் அதனுள் இருந்தது. இதையடுத்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள நிலையில் அதற்கும் இச்சம்பவத்திற்கும் சம்மந்தம் உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!