தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
தமிழகத்தில் மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த தமிழக அரசு, டாஸ்மாக் மது விற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தது.
அத்துடன் மதுவை வீடுதோறும் சென்று டோர் டெலிவரி செய்ய முடியாது என்றும், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம் சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற என உத்தரவிட்டனர். மேலும், மதுபாட்டில்களை விற்பதிலும், வாங்குவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!