திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ட்ரோன் கேமிராவை கண்ட காதல் ஜோடியும் கிரிக்கெட் ஆடியவர்களும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
5 மாநகராட்சிகள் முழு ஊரடங்கு அறிவிப்பு: எதுவெல்லாம் இயங்கும்?
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைகளைத் தவிரப் பிற அனைத்து தேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அதே போல அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்துப் பிற எந்த தேவைகளுக்காகவும் மக்கள் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் விதிகளை மீறி, இளைஞர்கள் பலர் வெளியே சுற்றி வருகின்றனர். ஆகவே, வெளியே சுற்றித்திரிவோரைக் கண்காணிப்பதற்காகத் தமிழக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ட்ரோன்களை பயன்படுத்துகிறார்கள்.
அடுக்கடுக்கான லஞ்சப் புகார்கள்.. மருத்துவமனையில் அட்மிட் ஆன காவலர்.. எஸ்.பி கொடுத்த ஷாக்..
அந்த வகையில் கும்மிடிப்பூண்டிப் பகுதியை ட்ரோன் மூலம் கண்காணித்தபோது, ஏரிக்கரையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோன் கேமிராவை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டும் ஓடினர். சிலர், ட்ரோன் கேமிராவை துரத்தியபடியும் ஓடினர். இது மட்டுமல்லாமல் தைலமர காட்டிலிருந்த காதல் ஜோடி, ட்ரோன் கேமிராவை கண்டதும் தலைதெறிக்க ஓடி இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்தக் காட்சிகளைக் காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!