ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழு பாதுகாப்பு அளிக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைத் துறை நிபுணர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..! சுற்றிவளைத்த போலீஸ்
பல்வேறு நாடுகளில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு பழைய நோயாளிகளின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்புசக்தியை பிரித்தெடுத்து புதிய நோயாளியின் உடலில் செலுத்தி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் உடலிலுள்ள ஆன்டிபாடிகள் திறம்பட செயல்பட்டாலும், ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழு பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைத் துறை நிபுணர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவிற்குப் பின் சென்னையில் குற்றச்சம்பவங்கள் 79 % குறைந்தது
குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு, இத்தகைய சிகிச்சை முறை கைகொடுப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறும் மைக் ரியான், பெரிய நாடுகளுக்கு இது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai