புதுச்சேரியில் விடுப்பில் இருக்கும் காவலர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊர்காவல் படை வீரரை தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் ஆபாச படங்கள் சென்னையில் அதிகளவில் இணையத்தில் தேடல்... அதிர்ச்சி தகவல்
கொரோனா முன்னெச்சரிக்கையாக, மூலக்குளம் அடுத்த விழுப்புரம் - புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுப்பில் இருக்கும் காவலரான அரவிந்த்ராஜ், மூலக்குளம் செல்வதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்காவல் படை வீரரான அசோக், காவலர் அரவிந்த்ராஜை ஊருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு ஆளுக்கு ரூ.3ஆயிரம்: லாரியில் 47 பேரை அழைத்துச் சென்று போலீசில் சிக்கிய ஓட்டுநர்!
இந்நிலையில் திடிரென காவலர் அரவிந்த்ராஜ், அசோக்கை தாக்கினார். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதன் பின்பு அசோக் கொடுத்த புகாரின் பேரில் காவலர் அரவிந்த்ராஜ் மீது இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காவலர்கள் தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி