ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் மாதம் வரை 10 கிலோ உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இல்லாத நிலையில் அவர்களுக்கு மாதம்தோறும் தலா 10 கிலோ உணவு தானியங்களை 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள கால கட்டத்தில் இந்நடவடிக்கை அவசியம் எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஏழைகளுக்கு மட்டுமே இலவச கொரோனா பரிசோதனை : உச்சநீதிமன்றம்
முன்னதாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொரோனா தடுப்பு குறித்து 4வது முறையாக உரையாற்றினார். அப்போது ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், ஊரடங்கு உத்தரவு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாளை அரசு வெளியிடும் எனவும் அதில், ஊரடங்கு தளர்வுகள், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிப்புகள் இருக்கும் எனத் தெரிவித்தார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!