சென்னையில் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
வட சென்னை பகுதியான ராயபுரத்தில், நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 63 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திரு.வி.க நகரில் 26 பேருக்கும், அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் தலா 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
செவிலியரை செருப்பால் அடிக்க முயன்ற தொழிலதிபர்? வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை?
தண்டையார்பேட்டையில் 17 பேரும், தேனாம்பேட்டையில் 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, அடையாறில் தலா 6 பேருக்கும், வளசரவாக்கம், திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!
மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா இரண்டு பேருக்கும் தொற்று உள்ளது. மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 8 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 199 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!