கொரோனாவால் பெரும் உயிரிழப்பை சந்தித்து வரும் இத்தாலி ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய நாடுகளில் முக்கியமான ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா பாதிப்பால் 18,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், எனவே, விரைவில் அதை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தச் சூழலில், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!