ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை பொதுமக்களின் வீட்டிலேயே கொடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ஃபீலா ராஜேஷ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆம்பூர் நகர் பகுதியில் மட்டும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க 100 சதவீதம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் மக்கள் நடமாட்டத்தை குறைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள அவர், நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி