கொரோனாவுக்கு சவுதியின் மெக்கா நகரில் இரண்டாவது நபர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவால் உலக நாடுகள் இழப்பை சந்தித்து வருகின்றன. ஸ்பெயின் இத்தாலி ஆகிய நாடுகளில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருகிறார்கள். இந்த கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய உலக நாடுகள் பல தீவிரமாக இயங்கி வருகின்றன.
இதனிடையே கொரோனாவுக்கு சவுதியின் மெக்கா நகரில் இரண்டாவது நபர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதை அடுத்து, தலைநகர் ரியாத் மற்றும் புனித நகரங்களான மெக்கா, மதினாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நகரங்களிலும் பொதுமக்கள் நுழையவோ, வெளியேறவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்தமாக 900 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முதலில் 11 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் நோய் தொடர்ந்து பரவி வருவதை அடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக சவுதி அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும், ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 10 ஆயிரம் சவுதி ரியால் அபராதமாகவும் தொடர்ந்து விதிகளை மீறுவோருக்கு சிறை தண்டன விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவைக் குணமாக்க பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுப்போம் - சீனா புதிய முயற்சி
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!