சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ஒருவர் உயிரிழந்தார்.
இடிபாடுகளின் மீது ஜா கட்டர் வாகனத்தை நிறுத்தி இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜா கட்டர் சரிந்தது. அதனருகில் நின்று கொண்டிருந்த ஜா கட்டர் உதவியாளர் சரத்குமார் வாகனத்தின் கீழ் சிக்கினர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜா கட்டர் வாகன உதவியாளர் உயிரிழந்ததால், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து அங்கு வந்த தியாகராய நகர் காவல் துணை ஆணையர் சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நிகழ்வு குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதனிடையே, உயிரிழந்த சரத்குமாரின் குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சென்னை சில்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்