பிரிட்டனில் கொரோனா தாக்குதலால் துவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை மீட்க 330 மில்லியன் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத் தொகையை அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட வழிகளில் இந்நிதி செலவிடப்படும் என ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகள் மருத்துவ ரீதியில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளதாக ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.
எங்கள் முயற்சி வீணாகிவிடக்கூடாது: கொரோனாவை எதிர்த்து போராடும் செவிலியரின் உருக்கமான பதிவு
போர் தவிர்த்த மற்ற காலங்களில் இது போன்ற பொருளாதார பாதிப்பை தங்கள் நாடு சந்திப்பது இதுவே முதல்முறை என்றும் ரிஷி சுனாக் தெரிவித்தார். மக்களின் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உறுதி செய்ய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
"கொரோனாவிலிருந்து மீள நாங்கள் என்ன செய்தோம்?" - சீனா வானொலி பெண் நேரடி விளக்கம்
இதற்கிடையில் கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியுடனான போரை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதை சமாளிக்க நாடாளுமன்றத்தில் நாளை சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். பிரிட்டனில் இதுவரை 171 பேர் இறந்துள்ளனர். சுமார் ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்