கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் தேவை கருதி தேர்வுகள் முடியும் வரை விடுதிகள் தொடர்ந்து இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் யெஸ் வங்கி வழக்கம்போல செயல்படும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
10, 11-ஆம் வகுப்புகள் மற்றும் +2 பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
‘உத்தரவை மீறி பள்ளியோ, வணிக வளாகமோ திறக்கப்பட்டால் நிரந்தர சீல்’: மாநகராட்சி எச்சரிக்கை
அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனவும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!