பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் நேற்று முன் தினம் நடந்தது. மொத்தமுள்ள 650 இடங்களில் 649 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 316 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் 12 இடங்கள் குறைவாகும். எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சிக்கு 261 இடங்கள் கிடைத்திருக்கின்றன. ஸ்காட்லாந்தில் இருந்து இயங்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். லிபரல் டெமாக்ரட் கட்சி 12 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தலில் 12 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழர்.
பிரிஸ்டால் வெஸ்ட் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தங்கம் ரச்செல் டெபோனர் வெற்றி பெற்றுள்ளார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்