தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி.பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், செல்வராஜ், பாரதிய ஜனதாவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரின் பதவிக் காலமும், திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலமும் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து காலியாகவுள்ள இந்த ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை திமுக அறிவித்தது. ஆனால் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்குப் பாதுகாப்பு வீடு - கேரளா புதிய திட்டம்
அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்புடன் மோதுகிறாரா ஜோ பிடன் ?
இந்நிலையில் தேர்தலில் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்