சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேடும் குழுவின் தலைவராக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டுக்கொள்ளாமல் இருந்தவருக்கு இந்த பதவியை அளித்திருப்பது மோசமான முன்னுதாரணங்களில் ஒன்று என ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்க்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி..!
மேலும், துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதாக கூறி, தமிழக உயர்கல்வித்துறையிலும் காவிமயக் கொள்கையை புகுத்துவதாக தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி கட்சி தலைமையில் கூட்டணி?
ஆளுநரே அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதாக வருத்தம் தெரிவித்த ஸ்டாலின், சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!