கேரள சட்டப்பேரவையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே சட்டப்பேரவை கேட்டீனில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பீஃப் உணவு வழங்கப்பட்டது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காலை முதலே அமைச்சர்களும், பல கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துகொள்ள வந்தனர். இந்நிலையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே சட்டப்பேரவை கேட்டீனில் இன்றைய ஸ்பெஷல் பீஃப் பிரை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பீஃப் உணவை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீஃப் உணவு தங்களின் வாழ்க்கையோடு ஒட்டி விட்டது என்றும், அதனை ஒருபோதும் தங்களிடமிருந்து அகற்ற முடியாது எனவும் கேரள மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்