அசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மேல்கூரைப் பகுதியில் சூரிய சக்தி மூலம் 60 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன், இந்திய தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் திரு.பி.எல்.மீனா ஆகியோர் இன்று துவக்கிவைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு இதுகுறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மேற்கூரைப் பகுதியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தினந்தோறும் 950 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டதினால் 25 சதவிகிதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் 7.88 இலட்சம் செலவினம் குறைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!