வயதானவர்களுக்கான விழா என்று வைரவிழா குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞர் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கூறினார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காயிதே மி்ல்லத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் அவரது எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். கருணாநிதியின் வைரவிழா குறித்த பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து குறித்துக்குப் பதிலளித்த ஸ்டாலின், வயதானவர்கள் விழா என்று வைரவிழாவை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் 16 வயது இளைஞர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், மூத்த குடிமக்களை விமர்சிக்கும் வகையிலான பேச்சை அவரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
வைர விழாவை வயதானவர்கள் விழா என்று பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்ததார்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்