தென்னாப்ரிக்க வீரர் வெர்னான் பிலாண்டரை களத்தில் அவதூறான வார்த்தைகளில் திட்டியதற்காக, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தென்னாப்ரிக்க அணிகள் இடையில் அனல் பறந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பிலாண்டரை பந்து வரும் திசையில் இருந்து விலகி நிற்கும்படி பட்லர் ஆபாச வார்த்தைகளில் கடிந்தார். இது ஸ்டம்ப் மைக்குகளில் தெளிவாக பதிவாகியிருந்த நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பட்லருக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பட்லரின் நடவடிக்கைக்கு, போட்டி சம்பளத்தில் 15 சதவீதத்தை அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?