முன்பதிவு செய்த இருக்கையை வேறு சிலர் பயன்படுத்தியதை எதிர்த்து பயணி தொடர்ந்த வழக்கில், ரயில்வே 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
2013 மார்ச் 30-ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷின் விரைவு ரயிலில் பயணிக்க விஜயகுமார் என்பவர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அவரது இருக்கையை வேறு சிலர் பயன்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பரிசோதகரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில், மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். விஜயகுமாருக்கு ரயில்வே நிர்வாகம் 75 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக அளிக்கவும், அந்த தொகையை பரிசோதகரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், மாநில நுகர்வோர் ஆணையம் அதை நிராகரித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்