மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு ஆதரவை விலக்கி கொள்வதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பயன்படுத்த எளிதாக இல்லை என்பதால் பலர் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டிற்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது.
அதன்படி, வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 7 மென்பொருளுக்கான ஆதரவை திரும்ப பெறுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே விண்டோஸ் 7 வெர்ஷன் மென்பொருளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப உதவிக்கும், சாஃப்ட்வேர் அப்டேஸ் -க்கும் பாதுகாப்பு சாதனங்களுக்கான அப்டேட்ஸ்-க்கும் தாங்கள் அளித்து வந்த ஆதரவையும் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்