மதுரை மாவட்டத்தில் 79 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒன்றான அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்காக வீரம்மாள் என்ற 79 வயது மூதாட்டி போட்டியிட்டார்.
இந்நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 7 வேட்பாளர்களை விட 195 வாக்குகள் அதிகம் பெற்று வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். மிக அதிக வயது கொண்ட மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
இந்த வெற்றியை தங்கள் பகுதி இளைஞர்களுக்கு காணிக்கையாக்குவதாகவும் விவசாயம், தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதே முதல்வேலை எனவும் வீரம்மாள் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2 முறை தோல்வியை சந்தித்த வீரம்மாள் 3 வது முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!