2020-ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் ஆரோக்கியம் நிறையட்டும் என்றும் அனைவரின் எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!