தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இடையே எவ்வித தொடர்புமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏஎன் ஐ-க்கு அளித்த பேட்டியில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ எதுவும் விவாதிக்கப்படவில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதனை இன்று நான் தெளிவாக கூறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “என்.பி.ஆர்க்கு எதிரான முடிவை கேரளா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதுபோன்ற முடிவினை எடுக்க வேண்டாம். உங்களுடைய அரசியலுக்காக ஏழைகளை வளர்ச்சியில் இருந்து தடுக்காதீர்கள்” என்றார் அமித்ஷா.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி