வெளிநாட்டவருக்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம் கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் வாழ்வதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடமாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்று, கலவரங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலவரத்தை கட்டுக்குள் வைத்திருக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த போராட்டங்கள் தமிழகத்திலும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆர்த்தி, “உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம் கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide