பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை காணவில்லை என பாட்னாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்கள் குறித்து எந்த நிலைபாட்டையும் வெளிப்படுத்தாமல் நிதிஷ் குமார் மவுனம் காப்பதால் பாட்னாவில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.
அதில் காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் கண் தெரியாத பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமாரை காணவில்லை என்று சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்