சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோயையும் இதய கோளாறுகளையும் தவிர்க்கலாம் என பாஜக எம்பி கணேஷ் சிங் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு மசோதா மீதான விவாதத்தில் எம்பி கணேஷ் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கம்ப்யூட்டர் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருள்களை வடிவமைத்தால் அதில் எவ்வித கோளாறுகளும் இருக்காது என அமெரிக்காவின் நாசா செய்த ஆராய்ச்சியின் படி தெரியவந்துள்ளதாக கூறினார். மேலும், சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோயையும், இதய கோளாறுகளையும் மற்றும் கொழுப்பின் அளவினை தவிர்க்க முடியும் என்றார்.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide