பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமைகள், கன்றுடன் கூடிய பசுமாடுகள், எருமைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தற்போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்