திருச்சி அருகே தற்கொலைக்கு முயன்ற 11-ஆம் வகுப்பு மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 23-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவி மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவி 6 மாத கர்ப்பம் ஆக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியை உயிர் பிழைக்க வைக்க வேண்டுமெனில் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில் மாணவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவை அகற்றினர். ஆனாலும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?