சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகன ஷோ ரூம் இயங்கி வருகிறது. இதன் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். அவர் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. உள்ளே நுழையும் அந்த நபர், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்துகிறார். வாகனங்களின் பாகங்களை சேதப்படுத்தி, அடுத்தடுத்த வாகனங்களை உடைக்கிறார்.
ஷோ ரூமின் பின் பக்கம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். வீடியோவில் அந்த நபரின் உருவம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம் சார்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், யார் அந்த நபர் ? எதற்காக இருசக்கர வாகனங்களை சேதப்படுத்துகிறார் ? ஷோ ரூமில் வேலை பார்ப்பவர்களிடையே ஏற்பட்ட முன் விரோதமா ? போதை ஆசாமியா ? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?