இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சேட்டிலைட் ஃபோன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
சேட்டிலைட் ஃபோன்கள் புயல், மழை என எல்லா கால நிலைகளிலும் தடையின்றி செயல்படும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். விமானங்கள் மற்றும் கப்பல்களில் இருந்தும் இந்த வகை ஃபோன்களை பயன்படுத்த முடியும். இவ்வகை தொலைபேசிகள் செயற்கைக் கோளில் இருந்து நேரடியாக சிக்னல்களை பெறுவதால் தடையின்றி இயங்க முடிகிறது.
இந்த ஃபோன்கள் முதலில், போலீஸ் துறை, ரயில்வே, எல்லைப்பாதுகாப்பு படை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு வழங்கப்படும். பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்