ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நமது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ரமலான் நோன்பைத் தொடங்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் வசித்து வருவது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை இந்தியாவின் வலிமை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு விஷயங்களில் நாம் வேற்றுக்கருத்துகளை கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக வாழ்வதை உலகுக்கு உணர்த்தும் சமூகமாக இந்தியச் சமூகம் திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!