ஜல்லிக்கட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை திரிஷா, டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த முடிவு தற்காலிகமானதே என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜல்லக்கட்டிற்கு எதிரான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை திரிஷா கருத்து கூறிவருவதாக அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவுக்கு எதிராக மீம்ஸ்-க்ள் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து, தாம் ஒரு போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை என நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் இழிவாகப் பேசுவதுதான் தமிழர் கலாசாரமா என கேள்வி எழுப்பிய அவர், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களை தமிழர் என சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும் எனவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக அவர் வெளியேறியுள்ளார்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!