பெற்ற மகனையே வெட்டிக் கொலை செய்ததாக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சீலாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். சில நாட்களாக இவர் கல்லூரிக்கு வராததால், சக மாணவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவலர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, வேல்முருகன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், அவரின் தந்தை முத்துவை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide