அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் நியமனத்திற்கு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக்குழு பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் வித்தியாசாகர் ராவ், புதிய குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதில் ஆளுநர் தரப்பு பிரதிநிதியாக நீதிபதி ஆர்.எம்.லோதா இடம்பெறுவார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அதேநேரம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்ட மூவரையும் ஆளுநர் நிராகரித்துவிட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்தார். இதனால், காலியாகவுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடத்தை நிரப்புவது மேலும் தாமதமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!