தனுஷ்கோடியில் வீசிய சூறைக்காற்றால் 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது.
மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வழக்கத்துக்கு மாறாக, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்தக் கடல் கொந்தளிப்புக் காணப்படுகிறது. கடல் அரிப்பை தடுப்பதற்காக கரையோரங்களில் போடப்பட்ட கற்களை, ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அதிவேகத்தில் வீசும் சூறைக்காற்று மணலை அள்ளி வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தனுஷ்கோடி கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்கு குளித்து வருகின்றனர். உயிரிழப்புகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!