ஆப்கானிஸ்தானின் இன்று காலை நடந்த கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது கோஸ்ட் நகரம். இங்கு அமெரிக்க ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 18 பேர் பலியாயினர். 2 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கான் போலீசை குறி வைத்து நடந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாயினர்.
காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உடனடியாக எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தலிபான் தீவிரவாதிகள், ரம்ஜான் மாத தொடக்கத்திலேயே தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்