பீட்டா அமைப்புக்கு ஆதரவாக தனது கணக்கினை முடக்கி அடையாளம் தெரியாத நபர் கருத்து பதிவிட்டதாக நடிகை த்ரிஷா புகார் தெரிவித்துள்ளார்.
பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா கருத்து கூறிவருவதாக அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. இதையடுத்து காரைக்குடி அருகே அவர் நடித்து வந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதற்காக த்ரிஷா தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக தனது ட்விட்டர் கணக்கை முடக்கி அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா கூறியுள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்