ஒடிசா மாநிலத்தில் குடை வரைய தெரியாத மாணவர்களை, ஆசிரியையின் கணவர் அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலகிர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லட்சுமி மெகர். தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், லட்சுமி மெகர் வேறு வகுப்புக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அப்போது ஒன்று மற்றும் 2-ம் வகுப்புகளை லட்சுமி மெகரின் கணவர் கவனித்து வந்துள்ளார்.
மாணவர்களை குடை வரையுமாறு அவர் கூறிய நிலையில், மாணவர்கள் சரியாக வரையவில்லை எனத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர், மாணவர்களை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide