மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா மிரட்டிப் பார்ப்பதாக சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் முடிந்த மகாராஷ்டிராவின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆட்சி அமைக்க இந்த கூட்டணி பெரும்பான்மையை பெற்றிருந்தாலும் அவர்களில் முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எந்த ஆட்சியும் அமையாவிட்டால் வரும் ஏழாம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய உள்ளது என அம்மாநில நிதித்துறை அமைச்சர் சுதிர் முன்கந்திவார் தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள சிவசேனா, தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை பாஜக மிரட்டிப் பார்ப்பதாக சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் சிவசேனாவின் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!