நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்